• Privacy & Policy
  • Terms & Conditions
Wednesday, August 26, 2026
Tamil Max News
K.Chandru
Google Form
  • 🏠 முகப்பு
  • முக்கிய செய்திகள்
  • மாவட்ட செய்திகள்
    • சென்னை
    • மானாமதுரை
    • மதுரை
    • திருச்சி
    • சேலம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • வணிகம்
  • வாழ்க்கை முறை
No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • முக்கிய செய்திகள்
  • மாவட்ட செய்திகள்
    • சென்னை
    • மானாமதுரை
    • மதுரை
    • திருச்சி
    • சேலம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • வணிகம்
  • வாழ்க்கை முறை
No Result
View All Result
Tamil Max News
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்

கட்டிக்குளத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 169-வது அவதார திருவிழா கோலாகலம்!

K.Chandru by K.Chandru
July 31, 2026
in முக்கிய செய்திகள்
0
கட்டிக்குளத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 169-வது அவதார திருவிழா கோலாகலம்!

Maayandi saamy

0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Whatsapp

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 169-வது அவதார திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இங்கு அமைந்துள்ள கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் முதலாவது ஜீவ ஒடுக்கம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் சுவாமிகளின் அவதார திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.
அந்த வகையில், 169-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அதிகாலையில் சுவாமிகளுக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஹோமங்கள் வளர்க்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கருப்பனேந்தல் மட நிர்வாகிகள், கட்டிக்குளம் கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர். இரவில் கட்டிக்குளம் கிராமத்தில் சுவாமி வீதி உலாவும், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம் ஸ்ரீ சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மட நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். தகவல் தொடர்பு பணிகளை கா. சேகர் மற்றும் எம். தண்டபாணி ஒருங்கிணைத்தனர்.

Previous Post

ஆகாஷ் டெலிசன் வழக்கு: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

Next Post

மானாமதுரை அருகே நவநீத பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு

K.Chandru

K.Chandru

Next Post
மானாமதுரை அருகே நவநீத பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு

மானாமதுரை அருகே நவநீத பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆகாஷ் டெலிசன் வழக்கு: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

ஆகாஷ் டெலிசன் வழக்கு: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

July 22, 2026
தமிழகத்தில் புதிய சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அரசு ஒப்புதல்

தமிழகத்தில் புதிய சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அரசு ஒப்புதல்

June 20, 2026
தமிழ் சினிமாவின் புதிய யுகம் — OTT, AI தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய வெற்றி

தமிழ் சினிமாவின் புதிய யுகம் — OTT, AI தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய வெற்றி

June 29, 2026
குழந்தையின் மூக்கில் பொருள் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? – ENT மருத்துவர் டாக்டர் ஜிம் திவாகரின் அவசர ஆலோசனைகள்

குழந்தையின் மூக்கில் பொருள் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? – ENT மருத்துவர் டாக்டர் ஜிம் திவாகரின் அவசர ஆலோசனைகள்

July 18, 2026
தமிழகத்தில் 50 புதிய அரசு கல்லூரிகள் – மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு!

தமிழகத்தில் 50 புதிய அரசு கல்லூரிகள் – மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு!

0
தமிழகத்தில் புதிய சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அரசு ஒப்புதல்

தமிழகத்தில் புதிய சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அரசு ஒப்புதல்

0
திருச்சி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் – பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் – பொதுமக்கள் மகிழ்ச்சி

0
தமிழக சட்டப்பேரவையில் புதிய தொழில் முதலீட்டு கொள்கை அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் புதிய தொழில் முதலீட்டு கொள்கை அறிவிப்பு

0
அசூர் தேனேரிபட்டியில் சுதந்திர தின விழா!

அசூர் தேனேரிபட்டியில் சுதந்திர தின விழா!

August 16, 2026
மானாமதுரை அருகே நவநீத பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு

மானாமதுரை அருகே நவநீத பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு

August 15, 2026
கட்டிக்குளத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 169-வது அவதார திருவிழா கோலாகலம்!

கட்டிக்குளத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 169-வது அவதார திருவிழா கோலாகலம்!

July 31, 2026
ஆகாஷ் டெலிசன் வழக்கு: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

ஆகாஷ் டெலிசன் வழக்கு: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

July 22, 2026

Recent News

அசூர் தேனேரிபட்டியில் சுதந்திர தின விழா!

அசூர் தேனேரிபட்டியில் சுதந்திர தின விழா!

August 16, 2026
மானாமதுரை அருகே நவநீத பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு

மானாமதுரை அருகே நவநீத பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு

August 15, 2026
கட்டிக்குளத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 169-வது அவதார திருவிழா கோலாகலம்!

கட்டிக்குளத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 169-வது அவதார திருவிழா கோலாகலம்!

July 31, 2026
ஆகாஷ் டெலிசன் வழக்கு: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

ஆகாஷ் டெலிசன் வழக்கு: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

July 22, 2026
Tamil Max News

தமிழகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை உண்மையாகவும், வேகமாகவும் உங்களுக்கு கொண்டு வரும் டிஜிட்டல் செய்தி தளம்.

தொடர்புக்கு

📞 +91 9585493232

✉️ tamilmaxnews@gmail.com

📍 3/30 D,பிள்ளையார் கோவில் 2வது தெரு,EB ஆபிஸ் அருகில், கருப்பாயூரணி, கலி காப்பான் மதுரை-625020

Recent News

அசூர் தேனேரிபட்டியில் சுதந்திர தின விழா!

அசூர் தேனேரிபட்டியில் சுதந்திர தின விழா!

August 16, 2026
மானாமதுரை அருகே நவநீத பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு

மானாமதுரை அருகே நவநீத பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு

August 15, 2026
  • Privacy & Policy
  • Terms & Conditions

© 2026, Tamil Max News. All Rights Reserved.

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • முக்கிய செய்திகள்
  • மாவட்ட செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • வணிகம்
  • வாழ்க்கை முறை

© 2026, Tamil Max News. All Rights Reserved.